கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் தமிழ் நாவல்களுக்கான திருமதி. ரங்கம்மாள் பரிசு
திருமதி ரங்கம்மாள் நினைவு தமிழ் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா மற்றும் திருமதி பார்பரா சீனிவாசன் நினைவு நுண்கலை விருதுகள் வழங்கும் விழா போட்டிக்கு வந்த ஓவியங்களின் கண்காட்சி 25.12.2019 முதல் 31.12.2019 வரை நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை Invitation